சித்திரவதைக்குட்பட்ட பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அகதி - கார்டியன் பத்திரிகை

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

பிரித்தானியாவிலிருந்து ஜூன் மாதம் 2011 இல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட அகதி ஒருவர் இலங்கை அரசின் கோரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
 

பிரித்தானியாவில் புனித போல் தேவாலய திருப்பலிப் பூஜையில் மகிந்த: வலுவடையும் தமிழர் போராட்டங்கள்

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

பிரித்தானிய மகாராணியின் ஆட்சி கால வைரவிழாவின் போது இடம்பெற்ற விசேட நன்றி தெரிவிக்கும் திரும்பலி பூஜையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார்.
 

மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் – பெ.மணியரசன் பேச்சு!

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

சாந்தன், முருகன், பேராறிவாளன் கருணை மனு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதி மன்றம் எடுத்துக் கொண்டது நீதி மறுப்பாகும்! மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் பேச்சு!

 

தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் பலத்த பாதுகாப்புடன் விடுதியைவிட்டு வெளியேறிய மகிந்த

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

மகிந்த ராஜபக்ச லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில், இன்று அவர் தங்கியுள்ள ஹில்டன் தங்ககத்திற்கு முன்பாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

மேலதிக ஆக்கங்கள்...

பக்கம் 144 - மொத்தம் 314 இல்

சமூக தளங்களில் பகிர