திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் வாழ்க்கைக் குறிப்பு
திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்
வாழ்க்கைக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள தீவாமங்கலம் என்னும் சிற்றூரில் திரு. கோ.முத்தையா-மீனாட்சியம்மை ஆகிய வாழ்விணையர்க்குப் பத்தாவது மகவாகப் பிறந்தவர்.
பிறந்த நாள்: 1942 ஏப்பிரல் 2. பள்ளிப் படிப்பை நன்னிலம் கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் படிப்பை முடித்தார்.
மேலும் வாசிக்க...
“புலவர் இறைக்குருவனார் கருத்தியல் பங்களிப்பைக்கற்றும் போற்றியும் செயல்படுவோம்!”
“புலவர் இறைக்குருவனார் கருத்தியல் பங்களிப்பைக்கற்றும் போற்றியும் செயல்படுவோம்!”
என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தலைவர் பிரபாகரன் அவர்களின் தோழர் தமிழறிஞர் இறைக்குருவனார் காலமானார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் வாளர்ச்சிக் கழக ஆலோசகர்களில் ஒருவரும் தலைவர் பிரபாகரனின் அன்புக்கினிய தோழருமான தமிழறிஞர் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் 24.11.2012 அன்று மாரடைப்பால் கலமானார்.
யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்
மேலதிக ஆக்கங்கள்...
- அரசாங்கத்துக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் எண்ணம் இல்லை: சுரேஸ் பிரேமசந்திரன்
- கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை
- காணாமற்போனோர் தொடர்பில் அரசே முழுப்பொறுப்பு; காணாமற்போனோரின் உறவினர்கள் கொதிப்பு
- விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு இந்திய மக்கள் தீர்ப்பாயத்தில் சத்தியக்கடதாசி சமர்ப்பிப்பு
- முல்லைத்தீவில் வீடு வீடாக பதிவு நடவடிக்கையில் ஈடுபடும் புலனாய்வு பிரிவினர்!
- பிரான்சில் தமிழீழ பிரதமர் வி.ருத்ரகுமாரன், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அரசியல் கருத்தாடல் களம்
- தீர்வு, தெரிவுக்குழு விவகாரத்தில் சரியான நேரத்தில் அரசுக்குப் பதிலடி; கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு
- விடுதலைப் புலிக்கு ஆதரவா என கேட்டு நபரொருவரை புலனாய்வு பிரிவினர் தாக்குதல்: யாழில் சம்பவம்
- தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழனின் 1027 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
- தமிழரின் மீள்குடியமர்வில் ஜ.நாவுக்கு திருப்தியில்லை; விசேட மனித உரிமை அதிகாரி சாக்லோகா பியானி கருத்து
பக்கம் 1 - மொத்தம் 314 இல்


